யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, September 14, 2012
வேண்டாம்!!!!
ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நீ இல்லாத இதயம் வேண்டாம்.நீ இல்லாத கனவுகள் வேண்டாம்.நீ இல்லாத இடமே வேண்டாம்.நீ தீண்டாத பூக்கள் வேண்டாம்.நீ இல்லாத வாழ்க்கை வேண்டாம்.நீ பார்க்காத பொருட்கள் வேண்டாம்.♥♥♥ அன்புடன்♥♥♥♥ராசா்♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
No comments:
Post a Comment