யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥தெருவினில் செல்கையிலும்உன் வாசனை விரட்டுகிறதுதிரும்பி திரும்பி பார்க்கிறேன்அது நீயாக இருப்பாயோ என்று♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ
No comments:
Post a Comment