யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥ღ♥ღ♥ღ♥ღ♥வேறேதும் தேவையில்லை..ஒரு முறை.. ஒரே முறை..அவள் நிழல் அருகேஎன் நிழல் தோன்றஏங்கின்றேன்...♥♥♥ அன்புடன்♥♥♥♥ராசா♥♥
No comments:
Post a Comment