இப்போதெல்லாம் நான் உன்னை தேடுவதில்லை...உன் தொலைபேசி இலக்கம் கூட எனக்கு ஞாபகமில்லை..நீ எனக்காய் தந்த நினைவுகளை கூடமீட்டிப்பார்த்து என்னை நானே காயம் கொள்வதும் இல்லை...நீ என்னை மறந்துவிட்டாயே என எண்ணி அழுவதுமில்லை..நீயும் நானும் நடை பயின்ற சாலைவழியே நான் உனக்காய் காத்திருப்பதும்இல்லை..இப்படியெல்லாம் பொய் சொல்ல மட்டும் கற்றுக்கொண்டிருக்கிறேனடி.. உன்னால்...
No comments:
Post a Comment