யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ தரும் சோகங்களில் என் கண்களில் கண்ணீரை கரைத்து கொண்டு தான்இருக்கிறேன் ..ஆகினும் கரையவில்லை என் கண்களும்உன் கல் நெஞ்சமும் .... ♥
No comments:
Post a Comment