Thursday, September 27, 2012

உன்னவன்

என்னவளே உன் பிஞ்சுமுகம் நேரில் காணவில்லை.உன் மழலை மொழி கனிந்து கேட்கவில்லை.உன் அன்புத் தீண்டலைஅருகில் இருந்து அனுபவிக்கவில்லை.ஆனாலும் ஓராண்டுகண் இமைப்பதற்குள் ஓடி விட்டது...ஓராண்டு என்னஓராயிரம் ஆண்டுகள் ஓடட்டும்...என் காதல் வலியது...என் காதல் நெடியது..எப்பொழுதும் என்னவளேஎன் இதயம் என்றும்உன்னையே யாசிக்கும்... ♥♥ ♥♥ ♥♥என்றும் உன் நினைவில்உன்னவன்


No comments:

Post a Comment