என்னவளே உன் பிஞ்சுமுகம் நேரில் காணவில்லை.உன் மழலை மொழி கனிந்து கேட்கவில்லை.உன் அன்புத் தீண்டலைஅருகில் இருந்து அனுபவிக்கவில்லை.ஆனாலும் ஓராண்டுகண் இமைப்பதற்குள் ஓடி விட்டது...ஓராண்டு என்னஓராயிரம் ஆண்டுகள் ஓடட்டும்...என் காதல் வலியது...என் காதல் நெடியது..எப்பொழுதும் என்னவளேஎன் இதயம் என்றும்உன்னையே யாசிக்கும்... ♥♥ ♥♥ ♥♥என்றும் உன் நினைவில்உன்னவன்
No comments:
Post a Comment