ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ உனக்கேற்ற காதல்பரிசைத்தரஅரும்பொருள் தேடிஉலகமெல்லாம் அலைந்து விட்டேன்எதுவுமே கிடைக்கவில்லை!தங்கச்சுரங்கம் நீஉனக்கே எப்படி பொன் தருவேன் பரிசாய்?கடல் நீருக்கே தண்ணீர் தருவதா?மலையாளக்கரைக்கேமிளகு விற்கப்போனால்சிரிக்க மாட்டார்களா?என் மனதையும் உயிரையும் தரஅவை எனதல்லவேஉனதாகிய பின்?கடைசியில் வாங்கி வந்தேன்முகம் பார்க்கும் கண்ணாடிஎன்னை ரசித்து விடு,உன்னைப்பார்த்த படி...!♥♥♥ அன்புடன்ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ
No comments:
Post a Comment