யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, September 27, 2012
என் உறவே நீ எங்கே???
என் உறவே நீ எங்கே????பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!
No comments:
Post a Comment