Thursday, September 27, 2012

ஏன்???

நீர் மேல் எழுத்து அழிந்துவிடும்என்பார்கள் ..என் கண்களில் உள்ள உன்னைகண்ணீரில் தானே வைத்து இருக்கிறேன் ..ஏன் என்னைவிட்டு அழிய மறுக்கின்றாய் ? ♥


No comments:

Post a Comment