யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீர் மேல் எழுத்து அழிந்துவிடும்என்பார்கள் ..என் கண்களில் உள்ள உன்னைகண்ணீரில் தானே வைத்து இருக்கிறேன் ..ஏன் என்னைவிட்டு அழிய மறுக்கின்றாய் ? ♥
No comments:
Post a Comment