யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நிலவு தொலை தூரத்தில்இருந்தாலும்,அதன் வெளிச்சம் பூமிக்கு மட்டுமே,,,உன்னை விட்டும் நான்தொலைவாகி இருந்தாலும்என் காதல் உன்னோடு மட்டுமே....♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
No comments:
Post a Comment