்!!!.நான் எழுத்தாளன் அல்லஆனால்நம் காதல் நாவலை எழுதுகிறேன்....நான் கவிஞனும் அல்லஆனால்நமக்காய் ஒரு கவிதை எழுதுகிறேன்.....நான் பாடகனும் அல்ல்ஆனால்நம் காதலுக்காய் பாடுகிறேன்....நான் ஓவியனும் அல்ல்ஆனால்வானவில் வண்ணம் கொண்டுநம்மை வரைகிறேன்....இப்படி எதையும் நமக்காய் செய்யும் எனக்காய் என்னை காதல்செய்...............உயிரே!!!..
No comments:
Post a Comment