யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, September 27, 2012
சுவாசம்!!!
வார்த்தை வரை நீ வந்திருந்தாள்கவிதைகளாக எழுதி முடிச்சிருப்பேன்கனவாக நீ வந்திருந்தாள்காலை விடிந்தவுடன் மறந்திருப்பேன்ஆனால்நீ என் மூச்சுக் காற்றாக அல்லவேவந்து விட்டாய்நான் சுவாசிப்பதை நீருத்தினால்அல்லவாஉன்னை நான் மறக்க முடியும்
No comments:
Post a Comment