பெண்னே!நீ எங்கு எப்படி இருக்கிறாய்?நீ நன்றாக வாழவேண்டும்அதுவே என் விருப்பம்...இனியும் உன் வாழ்கையில்கீறல் ஏற்பட விட்டுவிடாதேஏனென்றால் எல்லோரும் என்னைபோல்இருக்கமாட்டார்கள்அப்படி ஏதேனும் கீறல் விழுந்தால்நீ தனிமையில் மட்டும் வாழாதேஅது உன் வாழ்க்கைக்கு நிறையஅவமானம்அப்பொழுது கூட என்னைத்தேடநினைத்தால் என்னுடன் வரலாம்ஆனால் என் காதலியாக அல்லஎன் மனைவியாகஏனென்றால் இனியும் என்னால்காதலிக்க முடியாது..!
No comments:
Post a Comment