யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உந்தன் வார்த்தைகள் தேவையில்லை!!!
உன் கடைக்கண் பார்வைக்கே நான் அடிமையடி! பைங்கிளியே!!!
ராசா
No comments:
Post a Comment