யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥கனவுகள் எனை எழுப்பிஉன் பெயரைச் சொல்லச்சென்னதுசொல்லிக்கொண்டே உறங்கி விட்டேன்சொற்கள் இன்னும் உறங்கவில்லை♥♥♥ அன்புடன்♥♥♥♥♥ராசா♥♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥
No comments:
Post a Comment