யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எதுவுமே இல்லை என்றுசொல்லிவிட்டாய்...இருந்தாலும்,இன்னும் இருக்கிறதுஎன் இதயத்தில்உன் நினைவுகள்..............!
No comments:
Post a Comment