யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥உன் கூந்தலுக்குத் தயாராகும் மலரைப் போலத்தான் தயாராகிறேன் உன் வருகைக்காக ஒவ்வொரு நாளும்
No comments:
Post a Comment