யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என்னை உனக்கும்,உன்னை எனக்கும்தெரிந்திருந்தும்,நம்மை நாம்அறியாத பருவத்தில்,,எப்போதோஎன் காலும் உன் காலும்எதேட்சையாய்உரசிய நியாபகங்கள்....இப்போது உள்ளங்கால் குளிருதடி.!!!!
No comments:
Post a Comment