Thursday, September 27, 2012

சொல்லடி என்னவளே!!!

என் கனவுகளை கல்லரையாக்கிஎன் நினைவுகளை நித்திரையாக்கிஎன் சிந்தனையை சில்லரையாக்கி
என்நேரமும் உன்னையே நான் நினைக்க  ...
கருவரையில் உருவான என்னை கல்லரையில் சிறை வைப்பாயா ??இல்லை மனவரையில் மாலையிடுவாயா?சொல்லடி என்னவளே சொல்....

No comments:

Post a Comment