யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, September 27, 2012
சொல்லடி என்னவளே!!!
என் கனவுகளை கல்லரையாக்கிஎன் நினைவுகளை நித்திரையாக்கிஎன் சிந்தனையை சில்லரையாக்கி
என்நேரமும் உன்னையே நான் நினைக்க ...
கருவரையில் உருவான என்னை கல்லரையில் சிறை வைப்பாயா ??இல்லை மனவரையில் மாலையிடுவாயா?சொல்லடி என்னவளே சொல்....
No comments:
Post a Comment