யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நான் பூவாக இருந்தேன்என்னை நேசிப்பாள் என்று....!நான் கவிதையாக இருந்தேன்என்னை நாடுவாள் என்று....!நான் பாடலக இருந்தேன்என்னை பாடுவாள் என்று...!ஆனால் யாருக்கடா தெரியும்இப்பிடி எவனோடயாவது ஓடுவாளென்று.....? —
No comments:
Post a Comment