Thursday, September 13, 2012

சும்மா!!!!!

நான் பூவாக இருந்தேன்என்னை நேசிப்பாள் என்று....!நான் கவிதையாக இருந்தேன்என்னை நாடுவாள் என்று....!நான் பாடலக இருந்தேன்என்னை பாடுவாள் என்று...!ஆனால் யாருக்கடா தெரியும்இப்பிடி எவனோடயாவது ஓடுவாளென்று.....? —


No comments:

Post a Comment