Sunday, September 23, 2012

கவிஞன்!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥துவண்டு போன என் கைகளுக்குஉயிர் கொடுத்தாய்....!!இப்பொழுதும் துணிவோடும்துடிப்போடும் எழுதுகிறேன்....!!இன்று உன்னால் நான்கவிஞன் ஆகிறேன்....!!என்றும் என்னால் நீ......!!கவிதையாகிறாய்♥♥♥ அன்புடன்♥♥♥ராசா


No comments:

Post a Comment