யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥துவண்டு போன என் கைகளுக்குஉயிர் கொடுத்தாய்....!!இப்பொழுதும் துணிவோடும்துடிப்போடும் எழுதுகிறேன்....!!இன்று உன்னால் நான்கவிஞன் ஆகிறேன்....!!என்றும் என்னால் நீ......!!கவிதையாகிறாய்♥♥♥ அன்புடன்♥♥♥ராசா
No comments:
Post a Comment