Saturday, September 8, 2012

முரண்பாடு!!!

காதல்!!!.என் உள்ளத்திற்க்கும்பேனா முனைக்கும் இடையில்அடிக்கடிகருத்துமுரண்பாடு..  உன் மனோன்ம அழகை  யார் முதலில் கவிதையாக்குவதென்று....கவிதை என்னும் சிற்றெல்லைக்குள் அது முடியாதது என்று நான்அறிந்த உண்மையை எப்படியடிபுரியவைப்பேன்??! —


No comments:

Post a Comment