யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, September 8, 2012
முரண்பாடு!!!
காதல்!!!.என் உள்ளத்திற்க்கும்பேனா முனைக்கும் இடையில்அடிக்கடிகருத்துமுரண்பாடு.. உன் மனோன்ம அழகை யார் முதலில் கவிதையாக்குவதென்று....கவிதை என்னும் சிற்றெல்லைக்குள் அது முடியாதது என்று நான்அறிந்த உண்மையை எப்படியடிபுரியவைப்பேன்??! —
No comments:
Post a Comment