யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, September 27, 2012
என்னவள்...
என்னவள்.... என் உயிரினும் பெரியவள்... எனக்கே எனக்கானவள்... எனக்காக ஜனனித்தவள்... என் ஜனனத்தின் அர்த்தமானவள்...என் சுவாசமானவள்... என்னை சுவாசிக்க வைத்தவள்... என்னை சுவாசிப்பவள்...அவள் என் என்னவள்....
No comments:
Post a Comment