யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நான் ஆசைப்பட்டஎல்லாமே கிடைத்ததில்லைஆனால் ஆசைப்படாமலேஎதுவும் கிடைப்பதில்லையென்றஉண்மையை உணர்ந்தபின்னால்ஆசைப்படுகிறேன்உன்மேல்...!
No comments:
Post a Comment