யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எந்தன் உடல் மண்ணோடுசாயும் அந்த இறுதி நிமிடம்வரை காத்திருப்பேன்-உன்முகம் காண உன் நினைவுகளைசுமந்த படி...வருவாயா ?
No comments:
Post a Comment