யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
என் இதயத்தின் கணத்தை தினமும்கண்ணீர்விட்டு கரைக்க நினைக்கிறேன் கரைந்துபோனது இதயத்தின் கணம்மல்ல - என்கண்களின் கண்ணீர்.
No comments:
Post a Comment