யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥இதயமே உன் நிலை மிகவும் பரிதாபம். !காதல் வெல்லும் போதுகவிதை பாடுவதும் நீ தான். .காதல் தோற்கும்போதுகாயப்படுவதும் நீ தான். . !
No comments:
Post a Comment