Saturday, September 8, 2012

தோகை!!!

நாம் சந்திக்கிற பொழுதுகளில்
உன் கூந்தலை நான் அடிக்கடி பிடித்துப் பார்ப்பது.....
ஒரே ஒரு இரகுக்காய் அலைந்த எனக்கு
தோகையே கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தானடி....

Rasa

No comments:

Post a Comment