யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னை பேரழகி என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் மீண்டும் பார்க்க தூண்டும் வசீகரம் உன்னிடம் எங்கோ ஒட்டிக்கொண்டுள்ளது
No comments:
Post a Comment