Thursday, May 16, 2013

உன்னை காணாத
என் கண்கள் குருடாகட்டும்

உன் வாசம் மட்டும் அறிந்த
என் சுவாசம் திணறி போகட்டும்

உன் முத்தம் மட்டும் ருசித்த
என் இதழ் மறுத்து போகட்டும்

உன்னை தீண்டிய
என் கைகள் உடைந்து போகட்டும்

உன்னை தேடி தோற்று போன
என் கால்கள் முடங்கி போகட்டும்

உனக்காய் வாழும்
என் உயிரும் உறங்கி போகட்டும்

No comments:

Post a Comment