யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, May 6, 2013
இறைவா அவள் இல்லாத
விடியல் வேண்டாம்..
அவள் இல்லாத
உயிரும் வேண்டாம்
என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை மட்டும்
துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு.....
No comments:
Post a Comment