Monday, May 20, 2013

நான் கன்னம் நனைக்கையில்
கண்ணீர் துடைத்தவன்
இன்று உனக்காய், உன்னால் அழுகிறேன்
இதை ஏன் நடிப்பு என்கிறாய்?

No comments:

Post a Comment