Thursday, May 16, 2013

உன்னால் தான்
உன்னால் தான்
கவிதை வடித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
இவ்வுலகம் அறிந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
என்னை மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கையெழுத்து அழகானது
உன்னால் தான்
உன்னால் தான்
இதயம் இடமாறிதுடித்தது
உன்னால் தான்
உன்னால் தான்
இயற்கையை ரசித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கண்விழித்து கனவுகன்டேன்
உன்னால் தான்
உன்னால் தான்
பசி; தூக்கம் மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
தனிமையில் சிரித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கைவிடாதே காதலியே
உனக்காக தான்
உனக்காக தான்
என் உயிறும் உடலும்
உனக்காக தான்

No comments:

Post a Comment