யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, May 16, 2013
என் இதய தோட்டத்தில் ரோஜாவகை நீ பூத்தால், உன்னை பாதுகாக்கும் முட்களாய் நானிருப்பேன்.. நீயே முள்ளாக மாறி என்னை குத்தினால், கவலைப்படமாட்டேன் பூவே... நீ விழாமல் இருக்க உன்னை தாங்குவேன் கிளையாக, என்றென்றும் காதலுடன்...
No comments:
Post a Comment