Thursday, May 16, 2013

என் இதய தோட்டத்தில் ரோஜாவகை நீ பூத்தால்,
உன்னை பாதுகாக்கும் முட்களாய் நானிருப்பேன்..
நீயே முள்ளாக மாறி என்னை குத்தினால்,
கவலைப்படமாட்டேன் பூவே...
நீ விழாமல் இருக்க உன்னை தாங்குவேன் கிளையாக, என்றென்றும் காதலுடன்...

No comments:

Post a Comment