யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, May 16, 2013
என்ன மாயம் செய்தாய் ? நான் மூங்கில் இல்லை ஆனால் புல்லாங்குழலாய் மாறினேன் . நான் மேகம் அல்ல ஆனால் மழையாய் தூறினேன் . நான் விருட்சம் அல்ல ஆனால் பூத்து குலுங்கினேன் . நான் உன் உடமை அல்ல ஆனால் உன் பெயர் சொல்கிறேன் ............
No comments:
Post a Comment