Thursday, May 16, 2013

என் பயணத்தை தொடர்கிறேன்...
பாதை தெரியாது,
ஆரம்பித்து வைத்தாள் அன்னை,
ஊக்குவித்தார் தந்தை,
முன் சென்றான் அண்ணன்,
பின்தொடன்ர்ந்தாள் தங்கை,
கைகோர்த்து வந்தான் நண்பன்,
பாதியில் வந்தாய் நீ,
ஆரம்பம் மறுபடியும் வந்ததைப்போல் உணர்ந்தேன்,
என்னை ஆரம்பித்தவளின் அன்பை உன்னிடம் கண்டேன்,
என் ஆரம்பமும் நீ முடிவும் நீ என்ற சொற்களுக்கு இன்றுதான் அர்த்தம் புரிந்தேன்,
நான் சேரபோகும் இடத்தில், என் வெற்றியுடன் நீயும் இருந்ததால்...

No comments:

Post a Comment