உனக்குள் மாற்றம் வேண்டும்
இனிதாய் பேசி எவரையும் நேசி
நேர்மையாய் வாழ்ந்து உண்மையை போற்று ..........
பொய்மையை கொன்று மெய்மையை வளரு
அறிவினை வளர்த்து அகந்தையை குறை .......
மனிதம் கொள்ளும் வாதம் தவிறு
அமைதியை பெருக்கும் மௌனம் போதும் ...........
தூற்றி பேசும் பேச்சு வேண்டாம்
போற்றி பேசும் பக்குவம் பழகு ............
அறிவை இழக்கும் கோபம் வேண்டாம்
பொறுமை கொண்டு அமைதி தேடு ...........
அழிவு கொடுக்கும் பொறாமை வேண்டாம்
பெருமிதத்தோடு உயர்ந்து வாழு ..........
இயந்திர வாழ்க்கையை குறைக்க பாரு
இயற்கையோடு ஒட்டி வாழு .........
இனிதாய் பேசி எவரையும் நேசி
நேர்மையாய் வாழ்ந்து உண்மையை போற்று ..........
பொய்மையை கொன்று மெய்மையை வளரு
அறிவினை வளர்த்து அகந்தையை குறை .......
மனிதம் கொள்ளும் வாதம் தவிறு
அமைதியை பெருக்கும் மௌனம் போதும் ...........
தூற்றி பேசும் பேச்சு வேண்டாம்
போற்றி பேசும் பக்குவம் பழகு ............
அறிவை இழக்கும் கோபம் வேண்டாம்
பொறுமை கொண்டு அமைதி தேடு ...........
அழிவு கொடுக்கும் பொறாமை வேண்டாம்
பெருமிதத்தோடு உயர்ந்து வாழு ..........
இயந்திர வாழ்க்கையை குறைக்க பாரு
இயற்கையோடு ஒட்டி வாழு .........
No comments:
Post a Comment