யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ கேட்டதெல்லாம்தருவேன் நான்என்பதற்காகஉன் நினைவுகளைதிரும்ப கேட்கின்றாயே?உன் நியாபகமாய்அதை மட்டும் தானேதந்துவிட்டுபோனாய் என்னிடம்..
No comments:
Post a Comment