உனதுஎண்ணங்களின் மீதுபாடலொன்றைபுனைந்து கொண்டிருக்கின்றேன்காலங்களைகாதல் செய்யச் சொன்னஉன்னிடம்காதலு(லி)க்கான அர்த்தத்தைகேட்கத் தவறிவிட்டேன்....கிளைவிரித்து எனக்கானநிழலைத்தரும் மரமாய் நீ...உனக்கான நிழலைஒருபோதும் தேடாததுவியப்பில்லை.....ஒரு கணையாழியால்இழந்த வாழ்க்கையைசகுந்தலையும்புத்துயிரைசீதையும் பெற்றனர்..இங்கு கணையாழியுமில்லைகாரணமுமில்லை..குழப்பத்தின் மொத்த உருவமாய்பிறந்தவளானதால்எல்லாமே ஏமாற்றமாவதாய்நினைந்து கொண்டிருக்கிறேன்...பொய்த்துப் போகும் கனவுகளுக்குமத்தியில்விதியை வணங்கி விடுதலைதேடுகிறேன்.....
No comments:
Post a Comment