நிலவின் மகளே..,
நீலவானத்தின்
வட்டமுகமே..., அப்படி
என் மேல் கோபம்
வெல்ல வழியிருந்தும்
உனக்காக...உன்னிடம்
தோற்பதையே என்
வாடிக்கையாய்
வைத்துள்ளேனே....
அதனால அனார்
உன்னை நீயே
சரி பார் தவறின்
காரணங்கள் யார்மீது
என்பது தெளிவாய்
தெரியுமடி உனக்கு
நீலவானத்தின்
வட்டமுகமே..., அப்படி
என் மேல் கோபம்
வெல்ல வழியிருந்தும்
உனக்காக...உன்னிடம்
தோற்பதையே என்
வாடிக்கையாய்
வைத்துள்ளேனே....
அதனால அனார்
உன்னை நீயே
சரி பார் தவறின்
காரணங்கள் யார்மீது
என்பது தெளிவாய்
தெரியுமடி உனக்கு
No comments:
Post a Comment