யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீயும் நானும் மட்டும் உள்ளஆளரவமற்ற பொன்மாலைமழைப்பொழுதுகள் ஊடலற்றநம் கூடலுக்காய் காத்திருக்கின்றன!!!
No comments:
Post a Comment