Thursday, May 16, 2013

அவள் பிரிவை எண்ணி வருத்த
படவில்லை கண்ணீர் வடிகிறேன் அவள்
என் அருகில் இருந்தால் கூட
இப்போது நேசிப்பது போல நேசித்து இருக்க
மாட்டேன்....

No comments:

Post a Comment