Friday, May 31, 2013

நீ தினமும் மறக்காமல் பூக்களை பறித்துவிடு ....!!!
நீ பூப்பறிக்க மறந்தநாட்களில் தானாகவே உதிர்ந்து
தற்கொலை செய்துகொள்கின்றன பூக்கள்......!!!

No comments:

Post a Comment