யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ தினமும் மறக்காமல் பூக்களை பறித்துவிடு ....!!! நீ பூப்பறிக்க மறந்தநாட்களில் தானாகவே உதிர்ந்து தற்கொலை செய்துகொள்கின்றன பூக்கள்......!!!
No comments:
Post a Comment