Saturday, May 18, 2013


நினைத்த பொழுது என் நெஞ்சில்
நின்றாய்
காரணம் கேட்டேன் கடவுளிடம்
இவள்தான் உன் துணைவி என்றான். !
மகிழ்ச்சியை நொடிப்பொழுதில்
உணர்ந்தேன்
உன்னை கண்டபொழுதெல்லாம். !
இன்று நான் கலங்கும் நேரம்
எந்தன் இதயம் என்னிடம் இல்லை
கண்ணே நீ என்னுடன் இல்லை. .
மரணம் என்று ஒன்று இருந்தால்
அது உந்தன் அன்பு மடியில்
வேண்டும் எனக்கு
உன் புன்னகை ஒன்று போதும்
கண்ணே நான் என்றும்
கண்ணுறங்க . !

No comments:

Post a Comment