Thursday, May 16, 2013

எத்தனை நாள்தான் இப்படி ..?
காத்திருப்பது ..? இன்று சொல்வாய்
நாளை சொல்வாய் என்று..?
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நான் எடுக்கும் முடிவை
நீ தாங்க மாட்டாய் ..........!
அன்பே நீ தாங்கமாட்டாய்.......!
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே அழைக்கிறேன்
உண்மையாக செல்கிறேன்
தவறிருந்தால்
ஊயிரே மன்னித்துவிடு

No comments:

Post a Comment