யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதலிப்பவர்கள் எல்லோரும் பைத்தியகாரர்கள்என்றேன், என்னைப் பைத்தியமாக்க நீ வருவாய் எனத் தெரியாமல்...
No comments:
Post a Comment