Monday, May 20, 2013

உன்னை எழுதுகிறேன்........
எதுகை என்கிறார்கள்,
மோனை என்கிறார்கள்,
சிலேடை என்கிறார்கள்,
எனக்கு எழுதத்தெரிந்ததெல்லாம்
உன்னை மட்டும்தான்,
உன்னை எழுதுகிறேன்
அது அழகாய் பிறக்கிறது....

No comments:

Post a Comment