Thursday, May 9, 2013

எத்தனை முறைதான் சாவதடி ?
துடுப்பே இல்லாத ஓடமடி - நீதுணையாய் வந்தால் போதுமடிஅடுப்பே இல்லாத சமையலடி -நீஅணைத்தால் அதுவே வேகுமடிமங்கையே அச்சம் போதுமடி - நம்மஞ்சத்தில் நாணம் சாகும்மடிஅங்கத்தில் எல்லாம் அத்துப்படி- உன்அத்தனை பல்லும் முத்து கொடி ....பருவத்தின் நிலவுபாவமடி - உன்பருவத்தை பார்த்து - அதற்குகோவமடிவளைந்த புருவத்தின் கீழ்வான் நிலவு - நீவந்து விட்டால் வருடமும்தேன் நிலவுஇதழில் ஊரும் செந்தேனடி -உன்இடையில் வீழ்ந்து செத்தேனடிகழுத்தில் கருகிய மச்சமடி -கொஞ்சம்குனிந்தால் கோபுர உச்சம்மடிசந்தன காற்றைமுகர்ந்தேனடி - நீசந்தினில் வருவதைஉணர்ந்தேனடிஇத்தனை அழகும் பாவமடி - நான்எத்தனை முறைதான் சாவதடி ?பித்தனாய் ஆக்கி விட்டாயடி - உன்வெத்திலை இதழாய் தொட்டாயடிமழைபோல் பொழியும் முத்தமடி - நம்மஞ்சத்தில் மூன்றாம் யுத்தமடி -உன்காதல் திணமும் தோணுமடி - நீகடைசி வரைக்கும் வேணுமடி ..நடையில் நாணம்பொங்கும்மடி - உன்இடையில் இளநீர்மங்கும்மடி .மடிவதில் அச்சமே இல்லையடி -உன்மடியில் மடிந்தால் சொர்க்கமடிசெடியில் நீறுக்கு வேரில் வழி - நீசென்று விட்டால் எனக்கு ஏது வழி..?

No comments:

Post a Comment