யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
அன்றே நீ சொல்லி இருக்கலாம் உன் நெஞ்சம் கல் என்று இன்று வரை மோதி இருக்க மாட்டேன் ஏன் என்றால் என் நெஞ்சம் கண்ணாடி என்று என்றோ எனக்கு தெரியும்...
No comments:
Post a Comment