Sunday, May 5, 2013

அன்றே நீ சொல்லி இருக்கலாம்
உன் நெஞ்சம் கல் என்று
இன்று வரை மோதி இருக்க மாட்டேன்
ஏன் என்றால்
என் நெஞ்சம் கண்ணாடி என்று
என்றோ எனக்கு தெரியும்...

No comments:

Post a Comment