யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னால் ....! தொடங்கப்பட்ட எதுவும் உன்னாலேயே முடிவுறுகிறது...! அது கவிதையானாலும்...!!! அது காதலானலும்...!!
No comments:
Post a Comment